ராதிகா பேசிய வார்த்தை. கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி என்ன கோபி அவ வெளியே போறா தானே என கேட்க ராதிகா நான் எதுக்கு வெளியே போகணும் நான் இங்கதான் இருப்பேன், நான் இருக்கிறது பிடிக்காதவங்க வெளிய போங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ராதிகாவுக்கு எதிராக பேச ஈஸ்வரி நீ வெளியே போய் தான் ஆகணும் என சொல்ல போகலைன்னா என்ன பண்ணுவீங்க என கேட்க கொலை பண்ணுவேன் என ஈஸ்வரி கோபப்படுகிறார். இந்த நேரம் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் அம்மா ஏமாந்தா நீங்க அதையும் பண்ணுவீங்க. இனிமே என் பொண்ணு இந்த வீட்ல தான் இருப்பா, அதை யாராலும் தடுக்க முடியாது என சொல்கிறார்

மேலும் மீறி யாராவது ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து மொத்த பேரையும் உள்ள தள்ளிடுவேன். என் பையனுக்கு நிறைய போலீஸ் தெரியும், நான் இங்கதான் எதிர் வீட்டில்தான் இருப்பேன், என் பொண்ணுக்கு நடக்கிறது எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருப்பேன் என எச்சரித்து ராதிகா நீ உள்ள போ என சொல்ல அவர் பேக் எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். ‌‌

பிறகு எல்லோரும் கோபியை ரவுண்டு கட்டி என்ன இதெல்லாம் என கேள்வி மேல் கேள்வி கேட்க அவளை கூட்டிக்கிட்டு நான் வெளியே போகிறேன் என ராதிகாவிடம் பேச மேலே வருகிறார்.

மேலே வந்த கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவர் நான் இங்கதான் இருப்பேன் என உறுதியாக சொல்கிறார். நீ, நான், மயூரா மட்டும் அந்த வீட்டில சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல ராதிகா என்ன கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனீங்கன்னா நான் சூசைட் பண்ணிப்பேன். என்னுடைய தற்கொலைக்கு நீங்கள் உங்கள் குடும்பம் தான் காரணம் என நீங்க பண்ண எல்லாத்தையும் எழுதி வச்சுட்டு செத்துப் போவேன், அப்புறம் நீங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என சொல்லி மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

22 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

23 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

23 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

23 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago