atharva opens up about marriage
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் தனல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது அவர் திருமணம் குறித்து ஜாலியாக பேசி உள்ளார்.
விஷால் ஒரு முறை அதர்வா தான் பேச்சுலராக இருக்கிறார் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பேசி இருந்ததற்கு பதிலளிக்குமாறு அதர்வா பேசி உள்ளார்.
அதாவது முதலில் விஷால் சார் எப்போ திருமணம் செய்கிறாரோ எப்போ தாலி கட்டுறாரோ அதற்குப் பிறகுதான் நான் தாலி கட்டுவேன் என ஜாலியாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…