atharva opens up about marriage
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் தனல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது அவர் திருமணம் குறித்து ஜாலியாக பேசி உள்ளார்.
விஷால் ஒரு முறை அதர்வா தான் பேச்சுலராக இருக்கிறார் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பேசி இருந்ததற்கு பதிலளிக்குமாறு அதர்வா பேசி உள்ளார்.
அதாவது முதலில் விஷால் சார் எப்போ திருமணம் செய்கிறாரோ எப்போ தாலி கட்டுறாரோ அதற்குப் பிறகுதான் நான் தாலி கட்டுவேன் என ஜாலியாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…