தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் இணைந்து நடித்தவர்கள் ஆரிய மற்றும் ஸ்ரீத்தா. ஸ்ரீத்தா இதற்கு முன்பாக நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது நகராட்சி சீரியல் தன்னுடன் இணைந்து நடித்த ஆரியனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆரியனும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ஸ்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சீரியலின் மூலம் நட்பாக தொடங்கிய இவர்களது உறவு காதலாக மாறி தற்போது ரெஜிஸ்டர் திருமணத்தில் முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்த இவர்களது பதிவு இணையத்தில் வைரலாக பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…