aranmanai-4-movie latest update
தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹாரர் திரைப்படமாக வெளியான அரண்மனை திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த கூட்டணியில் சுந்தர்சியுடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இயக்குனர் சுந்தர் சி, சந்தானம் இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்களது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இதன் மூலம் அரண்மனை 4 திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், சந்தானமும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…