விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் சிவா. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ரூ 130 கோடி பட்ஜெட்டில் அண்ணாத்த படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இன்னும் 55 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளதாம்.
ஊரடங்கு விதிகளில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த போதிலும் ரஜினி இந்தியாவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என இயல்பு நிலைக்கு வந்த பின்பே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் படி சொல்லிவிட்டாராம்.
இதனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என படக்குழு மட்டுமல்ல ரசிகர்களின் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…