Aloe vera is a cure for dandruff
பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.
பெரும்பாலும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் பிரச்சனை. அதில் பொடுகு அதிகமாக இருப்பது மற்றும் முடி உதிர்வது என பல பிரச்சனைகள் வரக்கூடும்.
அதற்கு இயற்கையாகவே மருந்தை நாம் தயாரிக்கலாம்.
கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது மற்றும் உடைவதை தடுத்து முடிக்கு ஊட்டம் அளிக்கிறது. வாரத்தில் மூன்று நாள் இதை பயன்படுத்துவது சிறந்தது.
கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியை பலப்படுத்துவது மட்டுமில்லாமல் மெல்லியதாகவும் உயிரற்றதாகவும் இருக்கும் முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுகிறது.
குளிர்காலத்தில் பயன்படுத்தினால் பொடுகு தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.
மேலும் கற்றாழையை கண்டிஷனராகவும் பயன்படுத்தினால் கூந்தலில் ஈரப்பதத்தை காக்கும்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…