Categories: NewsTamil News

“கொரோனாவால் எனது சகோதரனை இழந்துவிட்டேன்”: மனம் உருகிய அக்‌ஷரா ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். ஹிந்தியில் இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் தமிழில் இயக்குநர் சிவாவின் ‘விவேகம்’ படத்தின் நடித்துள்ளார் அதைத்தொடர்ந்து ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் இவர்தான் கதாநாயகி. தற்பொழுது தமிழில் விஜய் ஆண்டனி இயக்கத்தில் அருண் விஜய் உடன் சேர்ந்து ‘அக்னிசிறகுகள்’ என்ற படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹிந்தியில் இவர் நடித்த, ‘ஷமிதாப்’ படத்தின் மேக்கப்மேன் சச்சின்தாதா, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இந்த செய்தியை கேட்டுஅக்‌ஷரா, அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:

கரோனா பாதிப்பால் சிலர் தங்களது சொந்த பந்தத்தை இழந்த நிலையில் உள்ளோம். “ஷமிதாப்” படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர், ‘சச்சின் தாதா’ கோவிட்19 பாதிப்பால் இறந்துவிட்டார்.

மேலும் அவர் ஒரு நல்ல மனுஷன் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணம் உடையவர் இதையெல்லாம் தாண்டி அவர் எனக்கு ஒரு நல்ல பிரெண்ட்.

அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். மேலும் அவரது பிரிவை நினைத்து வாடும் அவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மன உருக்கத்துடன் தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.

admin

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago