நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை கைவிடும் லைக்கா.. காரணம் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக போகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த மே 1ஆம் தேதி போஸ்டருடன் அதிகாரிவபூர்வமாக அறிவித்திருந்தது.

அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், படத்தின் படப்பிடிப்பு துவங்க அஜித் தரப்பிலிருந்து மேலும் தாமதமாகும் என்று கூறியதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajithkumar in vidaamuyarchi movie update
jothika lakshu

Recent Posts

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

4 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

4 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

4 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

4 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

4 hours ago

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

1 day ago