எனக்கு வாழ்க்கை கொடுத்த எஸ்பிபி மரணம் குறித்து தலை எடுத்துள்ள முடிவை சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் அஜித், விஜய் ஆகியோர் இது பற்றி வாய் திறக்கவில்லை என குற்றம் கூறி வந்தனர்.
இப்படியான நிலையில் தளபதி விஜய் SPB உடல் அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் அனைவரின் பார்வையும் அஜித் பக்கம் திரும்பியது.
ஆனால் SPB மறைவால் அஜித் மிகுந்த வேதனையில் உள்ளாராம். விரைவில் SPB வீடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…