எனக்கு வாழ்க்கை கொடுத்த எஸ்பிபி மரணம் குறித்து தலை எடுத்துள்ள முடிவை சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் அஜித், விஜய் ஆகியோர் இது பற்றி வாய் திறக்கவில்லை என குற்றம் கூறி வந்தனர்.
இப்படியான நிலையில் தளபதி விஜய் SPB உடல் அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் அனைவரின் பார்வையும் அஜித் பக்கம் திரும்பியது.
ஆனால் SPB மறைவால் அஜித் மிகுந்த வேதனையில் உள்ளாராம். விரைவில் SPB வீடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…