தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்க உள்ளன. மேலும் இந்த படத்தை சூட்டிங் துபாயில் நடக்கப் போவதாகவும் தகவல் கசிந்திருந்தது.
இப்படியான நிலையில் நடிகர் அஜித் துபாயில் பல கோடி ரூபாய் கொடுத்து பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. துபாயில் சூட்டிங் நடக்கும்போது தனது சொந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அஜித் வெளிநாடு சென்று வரும்போது எல்லாம் தனது துபாய் வீட்டில் தங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…