தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன்.
அவ்வளவு பாராட்டுகள் குவிந்தும் அடுத்தடுத்து நடிக்க படங்கள் ஏதும் அமையவில்லை. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நடிகை அதிதி பாலன் முகக்கவசம் இன்றி வெளியில் வந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அவருக்கு அபராதம் விதித்தனர்.
ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பிறகு அதிதி பாலன் ரூ.200 அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது .
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…