actress srinithi about nakshatra marriage
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை சந்தித்து ஒரே மாதத்தில் அவர்களுடன் காதலில் விழுந்து அவரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீ நிதி நட்சத்ரா திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் மிகவும் மோசமானவர். இந்த விஷயம் தெரிந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. என்னைப் மாப்பிள்ளை வீட்டார்கள் தாக்கியது தான் மிச்சம்.
நட்சத்திராவிற்கும் விஜே சித்து போன்ற நிலைமைதான் வரும். அவளை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 10 நாளில் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த வழக்கும் தற்போது வரை நிலுவையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.
ஸ்ரீநிதி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…