actress nivetha-thomas-with-injuries-goes-viral
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நிவேதா தாமஸ். இவர் தமிழில் நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கமலின் ‘பாபநாசம்’ திரைப்படம் மற்றும் ரஜினியின் ‘தர்பார்’ போன்ற திரைப்படங்களில் மகளாக நடித்து பல ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் நிவேதா தாமஸ் தற்பொழுது ரத்த காயங்களுடன் இருக்கும் பயங்கரமான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
அதாவது, நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது தெலுங்கில் வெளியான “ஷாகினி டாகினி” என்ற திரைப்படத்தில் நடிகை ரெஜினா உடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்படத்திற்காக போடப்பட்டுள்ள மேக்கப்பை புகைப்படமாக எடுத்திருக்கிறார். அதனை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களுடன் இணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…