“இனிமையான மனிதர் மணிரத்னம்”மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி பதிவு

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மனிஷா கொய்ராலா. தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘இந்தியன்’, அர்ஜுன் ஜோடியாக ‘முதல்வன்’, ரஜினிகாந்துடன் ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

பாலிவுட் திரை உலகில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கும் இவர் 2010-ல் நேபாள தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு புற்றுநோயல் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா அமெரிக்கா சென்று ஒரு வருட தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் மனிஷா கொய்ராலா பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் அதில், “இனிமையான மனிதர் மணிரத்னம். அவர் படத்தில் நடித்தது மிகவும் நிறைவாக இருந்தது. மணிரத்னம் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளன. அவர் ஒரு பொக்கிஷம். மணிரத்னத்தின் ஒவ்வொரு படமும் தலைசிறந்த படைப்புகள்” என்று பாராட்டி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது

jothika lakshu

Recent Posts

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

5 hours ago

வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்..!

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…

12 hours ago

விக்ரம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…

13 hours ago

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை கூறிய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

13 hours ago

மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, மாதவியின் முடிவு என்ன? மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

சீதாவை சமாதானப்படுத்திய அருண், பயத்தில் கிருஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…

16 hours ago