actress alya manasa about divorce gossip
தமிழ் சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் இணைந்து நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.
ஆலியா இனியா தொடரில் நடித்து வர சஞ்சீவ் கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவரும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீப நாட்களாக இருவரும் சேர்ந்து போட்டோ வீடியோக்கள் வெளியிடாமல் காரணத்தினால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆலியா மானசா. இது போன்ற விவாகரத்து வருந்திகளை பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. பெரிதாக ரியாக்ட் பண்ணுவதில்லை.
முதலில் நம்பியவர்கள் ஏமாற்றும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இப்போது அந்த சிந்தனை கூட எனக்கு வருவதில்லை என்று ஆலியா மானசா தெரிவித்துள்ளார். இப்படி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆலியா மானசா.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…