தமிழ் சினிமாவில் பக்தி படங்களுக்கென எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகவே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாளையத்தம்மன்.
குழந்தை கைத்தவரை உண்டியலில் விழுந்து விட அந்த குழந்தை அம்பாளுக்கு தான் சொந்தம் என கோவில் நிர்வாகம் சொன்ன பெற்ற தாய் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.
இந்த படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார் அட்சயா ஜெயராமன். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்திருந்த இவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போனார்.
படிப்பில் கவனம் செலுத்த இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…