actor Sivakarthikeyan attended the Pongal festival in Delhi.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவளது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கல் திருநாளை டெல்லியில் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு சென்றுள்ள அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அப்போது கூறிய அவர் முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாடுவது புதிய அனுபவமாக இருப்பதாகவும் அங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகள் பார்க்க புது அனுபவமாக இருந்ததாகவும் முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது மறக்க முடியாத தருணம் என்றும் கூறியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அவரது வாழ்த்தை பகிர்ந்து உள்ளார். இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…