actor ajith-helps-in-chennai-flood
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மழை நின்ற பிறகு மீட்ப பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
பல்வேறு இடங்கள் பழைய நிலைக்கு வந்துவிட்டாலும் இன்னும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மணப்பாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
இதனால் தமிழக அரசு, நடிகர் நடிகைகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு பணியில் இறங்கி மக்களுக்கு கை கொடுத்து வருகின்றனர். முதல்வர் நிவாரண நிதிக்கும் தொடர்ந்து பலர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் பப்ளிசிட்டி இல்லாமல் பலருக்கும் மறைமுகமாக தொடர்ந்து உதவிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர் உதவிகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…