maniratnam
தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் மணிரத்னம். எந்த பிரச்னையிலும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லாதவர். தனது படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பேட்டியும் கொடுப்பார். அதில் நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்டால் மட்டுமே அவர் பதில் சொல்வார்.
எப்போதும் சீரியசாக இருப்பார் என்று மணிரத்னம் பற்றி சொல்லப்படுவது உண்டு. அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பார்ட்டி ஒன்றில் மணிரத்னத்துக்கு ஸ்டைலாக ரோஜாப்பூவை கொடுக்கிறார் அதிதி. அதை வாங்கிக்கொண்டு அதிதியை பார்த்து ரொமான்டிக்லுக் விடுவது போல் போஸ் தருகிறார் மணிரத்னம்.
இந்த போட்டோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. அத்துடன் முதல் முறையாக சூப்பர் சீரியஸ் ஆளான மணி ரத்னம் வெட்கப்படுவதை நான் பார்க்கிறேன் என கமென்ட் போட்டு கலாய்த்துள்ளார்.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…