yennai arindhaal
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் கெளதம் மேனன், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது இந்திய அளவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து இயக்குனர் கெளதம் மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ஊரடங்கு சட்டத்தை மீறி யாரும் வெளியே சுற்றி கொண்டு இருக்காதீர்கள், இது மிகவும் தவறான செயல்.
அப்படி உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் படம் பாருங்கள், புக்ஸ் படியுங்கள். மேலும் நான் இயக்கிய அச்சம் என்பது மடமையடா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களை பார்க்காதீர்கள்.
ஏன்னென்றால் அதில் வரும் கட்சிகளை போல் உங்களுக்கும் வெளியே செல்ல தோணும், அதற்கு பதில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல வீட்டிலேயே இருந்து உடலை எப்படி பிட்டாக வைத்து கொள்வது என கற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…